தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை

DIN

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால்(வயது 26) கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த யஸ்பால், இன்று காலை கழிவறைக்குள் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT