முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மார்ச் 25-ல் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை (கோப்புப்படம்).
பகிர்:

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தமிழக அரசு தந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →