சிறையில் செல்போன் விநியோகம்: 2 காவலர்கள் பணி நீக்கம்
சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிறையில் சிறைவாசிகளுக்கு செல்போன், கஞ்சா ஆகியவற்றை விநியோகித்ததாக 2 காவலர்கள் மேல் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்த சிறைத்துறை விசாரணையில் , காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் இருவரும் கைதிகளுக்கு செல்போன் வழங்கி 100 முறைக்கு மேல் பேச வைத்தது தெரியவந்த நிலையில் இரண்டு காவலர்களையும் பணி நீக்கம் செய்ய மாவட்ட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.