தமிழ்நாடு

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் ஸ்டாலின்

DIN

விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பேரவையில் இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,  விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். விருதுநகர் வழக்கில் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.

விருதுநகர் வழக்கை ஒரு மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு மற்ற குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது போல செயல்படுவோம்.  பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், விருதுநகர் வழக்கில் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று பாருங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT