கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 16  பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

DIN


நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய 2 விசைப்படகுகளுடன் 16 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT