தமிழ்நாடு

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு 

DIN

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் எந்த ஒரு பொழுதுபோக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார். 

இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த ஒரு விஷயம் என்று பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலால் அவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT