முகப்பு
தமிழ்நாடு

ராணுவ வீரா்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

லடாக்கில் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததற்கு, தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

லடாக்கில் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததற்கு, தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

லடாக்கில் ராணுவ வீரா்களுடன் பயணித்த வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

நாட்டைக் காக்கும் நற்பணியில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

முழு கட்டுரையைப் படிக்க →