தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: வேளுக்குடி குருக்கள் காலமானார்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி ஸ்ரீ கோமளாம்பிகை சமேத ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் கோயில், ஸ்ரீ அபயாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில், ஸ்ரீ வள்ளி ஸ்ரீதேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் சிவாச்சாரியார், குருக்கள் சிவஸ்ரீ கி.சுப்பிரமணிய குருக்கள் (72) நேற்று (நவ.3, வியாழக்கிழமை) நள்ளிரவு காலமானார்.

உடல்நிலை சரியில்லாமல், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நெஞ்வலியால் உயிரிழந்தார்.

இவருக்கு, சண்முகம் குருக்கள் (41) மற்றும் அகிலா மற்றும் சுபா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

வேளுக்குடியில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு - 9344408572. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT