தமிழ்நாடு

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேற்றம்

DIN

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களை வெளியேற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

அவையின் மாண்பை கெடுக்காதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சட்டப்பேரவை விதிகளை மீற வேண்டாம் எனவும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் இருக்கை அருகே அமர்ந்து இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT