கோப்புப்படம் 
தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 போ் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தமிழக மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரோந்துக் கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். 

மேலும் ஒரு விசைப் படகையும், அதிலிருந்த 3 மீனவா்களையும் சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT