கோப்புப்படம் 
தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 போ் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 போ்இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தமிழக மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ரோந்துக் கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். 

மேலும் ஒரு விசைப் படகையும், அதிலிருந்த 3 மீனவா்களையும் சிறைப்பிடிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT