வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு

ஈரோட்டில் கனமழை: சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது!

ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்

வீடுகளில் புகுந்துள்ள வெள்ள நீர்

கனமழையால் சாலைகளை மூழ்கடுத்து ஒடும் வெள்ள நீரை கண்டு ரசிக்கும் மக்கள் 

ஈரோட்டில் சாலை ஒரங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. 

ஈரோடு ரங்கம்பாலையம், சத்யா நகர், மூலப்பாலையம், சேனாதிபதி பாளையம், செட்டிப்பாலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் வெள்ள நீர்

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் மழை நீரால் சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டிகள்.

இதே போல அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து உள்ளது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT