தமிழ்நாடு

கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தர் சஷ்டி விழா: பால்குட ஊர்வலம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சுருளி வேலப்பர், கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதன், கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர், லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் ஆகிய கோயில்களில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 

இதில், ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயில் வந்தனர். 

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT