தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் பக்கம் முடக்கம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. 

DIN

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவிவகித்து வருபவர் செந்தில்பாலாஜி. இவருடை ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். முடக்கிய ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ தொடர்பான தகவல்களை மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். 

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, நேற்று இரவு முதல் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணினி குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்

வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT