தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் ரயில் விபத்து தவிர்ப்பு

DIN

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி கிராமத்தில் ஏற்படவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாள யார்டில் மர்ம நபர்கள் கல்லையும், இரும்பு துண்டு ஒன்றையும் வைத்திருந்ததை ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, ரயில்வே ஊழியர் அருண் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் இருந்த கல், இரும்பு துண்டை அகற்றியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் கல், இரும்பு துண்டை வைத்தது யார் என சேலம் ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT