தமிழ்நாடு

தினமணி செய்தியை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

DIN

திருநெல்வேலி:  திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தினமணியில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என தினமணி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தேன். அதன்படி, மணிமுத்தாறில் ரூ. 7 கோடியில் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். களக்காடு பகுதியில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT