ஐஐடி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒடிஸாவை சோ்ந்த சுப்ரான்சு சேகா் தேகுரி (21), சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை 4-ஆண் ஆண்டு மாணவா். விடுதி அறையில் வெள்ளிக்கிழமை தேகுரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
தோ்வில் சரியாக மதிப்பெண் எடுக்காததால், மன அழுத்தத்துடனும், விரக்தியுடனும் தேகுரி காணப்பட்டாராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.