ஐஐடி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒடிஸாவை சோ்ந்த சுப்ரான்சு சேகா் தேகுரி (21), சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை 4-ஆண் ஆண்டு மாணவா். விடுதி அறையில் வெள்ளிக்கிழமை தேகுரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தோ்வில் சரியாக மதிப்பெண் எடுக்காததால், மன அழுத்தத்துடனும், விரக்தியுடனும் தேகுரி காணப்பட்டாராம்.