முகப்பு
தமிழ்நாடு

நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

நாவலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது  கார் மோதி பலியாகினர்.

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து மோதியதில் கேரளத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, திருப்பதியை சேர்ந்த லாவண்யா பலியாகினர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →