தமிழ்நாடு

நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

DIN

சென்னை: சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

நாவலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது  கார் மோதி பலியாகினர்.

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து மோதியதில் கேரளத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, திருப்பதியை சேர்ந்த லாவண்யா பலியாகினர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT