தமிழ்நாடு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகள் விற்பனை: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

DIN

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் மூலம், 225 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பால் விற்பனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொலை!

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

மின்னல் பார்வை... தாரணி!

SCROLL FOR NEXT