தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை.யில் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2017-18 தொலதூர கல்வி பயின்ற வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடாக சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு  ஏற்படுத்தியதாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகரியாக இருந்து உயிரிழந்த ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT