கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை.யில் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2017-18 தொலதூர கல்வி பயின்ற வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடாக சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு  ஏற்படுத்தியதாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகரியாக இருந்து உயிரிழந்த ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT