கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை.யில் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2017-18 தொலதூர கல்வி பயின்ற வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடாக சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு  ஏற்படுத்தியதாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகரியாக இருந்து உயிரிழந்த ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT