தமிழ்நாடு

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

DIN


சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஞ்சலோ இருதயசாமி செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT