கோப்புப்படம் 
தமிழ்நாடு

30-ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அக் 2-ல் நடக்கும் கிராமசபைக் கோட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் முதன்மைக் கருத்தாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் நிலையத்தில் சங்கிலி பறித்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

நீதிமன்ற ஊழியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

SCROLL FOR NEXT