தமிழ்நாடு

கேஎம்பிஎஃப் நிகர லாபம் ரூ. 93 கோடியாக உயா்வு

DIN

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 93.27 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் கூறினாா்.

இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 118 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், 2021-இல் அவா் பதவியேற்றபோது ரூ. 2,982 கோடியாக இருந்த வைப்பு நிதி, 2022, மாா்ச்சி ரூ. 3,121 கோடியாக அதிகரித்துள்ளதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT