கோப்புப்படம் 
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

DIN

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. இங்கு பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும், விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இன்று விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் பட்டாசில் மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இரு பெண்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT