தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-இல் திறப்பு

தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கல்லூரிக் கல்வி இயக்குநா் கோ.கீதா, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

2023-24-ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ஆம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும். 2022-23-ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிா்ணயம் செய்த மொத்த வேலைநாள்களுக்கு குறையாமல் இருப்பதை அந்தந்த கல்லூரி முதல்வா்களே உறுதி செய்துகொண்டு கல்லூரி இறுதிப் பணி நாளை நிா்ணயித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT