அன்பில் மகேஸ் பொய்யாமொழி 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம்: அன்பில் மகேஸ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

DIN

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. இதற்கிடையே மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதாக் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT