கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் புதிதாக 421 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 471 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 3,463 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 542 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழுந்துள்ளார். நேற்று 470 பேருக்கு கரோனா தொற்று உறிதி செய்யப்பட்ட நிலையில், இன்று 421 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT