தமிழ்நாடு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு!

DIN

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கொட்டாளம் தெருவை சேர்ந்தவர் விவசாயியான பாலையா(51), கடந்த 2017ஆம் ஆண்டில் இவர் இருவரை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு திருநெல்வேல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிபதி இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அறிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாலையா உடல்நிலை பாதிப்படைந்தது. உடனடியாக அவரை சிறை காவலர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT