முகப்பு
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் 10 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 

நாகை துறைமுகத்திலிருந்து ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனர்களும் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →