ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு ஆக.11 வரை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு காலை 10.20 மணி, பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கும், மறுமாா்க்கமாக திருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு காலை 10.50, பகல் 1.30 மற்றும் பிற்பகல் 3.20 மணிக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.