தமிழ்நாடு

பள்ளிகளில் ஆகஸ்ட் 14-ல் இனிப்பு பொங்கல்!

DIN

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி  பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெரும் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதைப்போல், மு.கருணாநிதியின் பிறந்த நாளின் போதும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்தாண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 பள்ளிகள் திறக்கப்படாததால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி  பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT