தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழனி மலைக் கோயிலில் நாளை(ஆக. 19) முதல் ஒரு மாதத்திற்கு ரோப்காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

பழனி மலைக் கோயிலில் நாளை(ஆக. 19) முதல் ஒரு மாதத்திற்கு ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக  நாளை(ஆக. 19) முதல் ஒரு மாதத்திற்கு ரோப்காா் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை, யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் IV - பாடத்திட்டம்!

ஓய்வே இல்லையா?

காந்தி யார்?

விளம்பர இடைவேளையின்றி ஒளிபரப்பாகும் அய்யனார் துணை!

சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு என்னுடைய வேலையை எளிதாக்கியது: கௌதம் கம்பீர்

SCROLL FOR NEXT