தமிழ்நாடு

குற்றாலம்: தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து!

DIN

குற்றாலம் பேரருவிக்கு அருகேயுள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீக்கரையாயின.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT