தமிழ்நாடு

குற்றாலம்: தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து!

குற்றாலம் பேரருவிக்கு அருகேயுள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

குற்றாலம் பேரருவிக்கு அருகேயுள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீக்கரையாயின.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

SCROLL FOR NEXT