தமிழ்நாடு

கரையைக் கடந்தது மிக்ஜம் புயல்!

மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிய மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரத்தின் பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடந்தது. 

DIN

மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிய மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரத்தின் பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடந்தது. 

கடந்த இரண்டு நாள்களாக சென்னையை மிரட்டி வந்த மிக்ஜம் புயல் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT