தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

DIN



விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில், தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தனா். 

வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்!

ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி

கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்கும் நேரம் அறிவிப்பு!

என்ன நினைவோ... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

கடலுக்கும் வானுக்கும் இடையே... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT