பி.கே.சேகா்பாபு 
தமிழ்நாடு

ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தித் தொடா்பாளரா? அமைச்சா் சேகா்பாபு

தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா

DIN

தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா்.

வெள்ள பாதிப்புகளை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை எனஆளு­நா் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்­துள்­ள கருத்து தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா் பாபு சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: பார­தியஜனதா கட்­சி­யின் செய்தித் தொடா்­பா­ள­ராக செயல்படாமல் புதுச்­சேரி துணைநிலை ஆளுநா் பணியை தமிழிசை சௌந்தரராஜன் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனவர்களுக்கு நெருக்கமான அரசாக, திராவிட மாடல் அரசு இருக்கிறது! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

குரோவ் Q2 லாபம் 12% உயர்வு; வருவாய் சரிவு!

SCROLL FOR NEXT