தமிழ்நாடு

பொன்னேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பினர்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திங்கள்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததை காரில் இருந்த அறிந்த அடுத்த நொடியே காரில் இறங்கி ஒடியதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

8 மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவி

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

கருப்புக் கொடியேந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT