திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை
திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி, மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மான் மீட்பு!
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.