தமிழ்நாடு

அரக்கோணம் அருகே கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து: 2 பேர் பலி 

DIN


அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் கோயில் திருவிழாவில் கிரேன் மூலமாக சாமிக்கு மாலை செலுத்த முயன்றபோது விபத்து நேர்ந்ததில் 2 பேர் பலியாகினர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் பூபாலன், முத்து ஆகியோர் பலியாகினர். 

மேலும், படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT