தமிழ்நாடு

ஜன. 29-இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

DIN

பட்ஜெட் தாக்கலுக்காக, நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னையில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT