அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆசிரியர்கள் ஊதிய விவகாரத்தில் 2 நாள்களில் தீர்வு: அமைச்சர்

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு இரு நாள்களில் தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

DIN

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு இரு நாள்களில் தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். 

தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் உறுதி அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவயுக ராதை... பாப்ரி கோஷ்!

எல்லா பட்டமும் நல்லா இருக்கு! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

தேவி தரிசனம்... ஹிமா பிந்து!

பராசக்தியில் அப்பாஸ்!

தேவதை பார்க்கும் நேரம்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT