கோப்புப் படங்கள் 
தமிழ்நாடு

மின்வாரியத்தில் ரூ.397 கோடி முறைகேடு: அண்ணாமலை!

மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், அதிகாரிகள் துணையுடன் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே தொகையை ஒப்பந்த புள்ளியில் கோரியுள்ளனதாகத் தெரிவித்துள்ளார். 

சந்தை மதிப்பை விட அதிக தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், துறை அமைச்சர்கள் இணைந்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT