தமிழ்நாடு

சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத் துறை கூறுவது பொய்: கேஜரிவால்!

DIN


மணீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை பொய்யுரைப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளதாக கேஜரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிசோடியாவுக்கு சொந்தமான ரூ.52 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேஜரிவால் இதைத் தெரிவித்துள்ளார். 

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காததால், அமலாக்கத் துறை அவதூறு பரப்புவதாகவும் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீடு, அலுவலகத்தில் சோதனை

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

SCROLL FOR NEXT