நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திசையன்விளை இளைஞர் முத்தையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி வண்ணர்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலத் தலைவர் ஏஸ். காசி விஸ்வநாதன், உள்பட பலர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.