தமிழ்நாடு

ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு மர்ம சூட்கேஸ்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் முன்பு கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு நிலவுகிறது.

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் முன்பு கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு நிலவுகிறது.

ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் இன்று பிற்பகலில் சூட்கேஸ் ஒன்றை வீசிச் சென்றனர்.

அந்த சூட்கேஸை மெட்டல் டிடெக்டர் வைத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆய்வு செய்தபோது, அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சூட்கேஸை சோதனையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

தெய்வ தரிசனம்... குடும்பப் பிரச்னைகள் தீர திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT