தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி செல்கிறார்!

ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

DIN


சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்கிறார். 

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆளுநர் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு 27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT