தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி செல்கிறார்!

ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

DIN


சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறார். 

தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விமானம் மூலம் தில்லி செல்கிறார். 

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆளுநர் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு 27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT