மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாகக் கூடாது: மு.க. ஸ்டாலின்

அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN


அரசியல் மாறுபாடுகள் அமைதிக்கான தடையாக இருக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் உள்ள குடும்பங்களை நமது சொந்தங்களாகக் கருதி அவர்களின்  வாழ்க்கையில்  அமைதியை மீட்டளிப்பது நமது கூட்டான கடமையாகும். 

நம்மிடையே உள்ள அரசியல் மாறுபாடுகளோ பிற தடைகளோ அவர்கள்  வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான
முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது. 

சகோதரர் ராகுல் காந்தியை மணிப்பூர் மக்களைச் சந்திக்க விடாமல் தடுப்பது என்பது முன்னேற்றத்திற்கான பாதையை மறிப்பதன்றி வேறில்லை.  

மணிப்பூர் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதற்கு அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்போம் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

ரெட்மி வடிவில் ஓப்போவின் புதிய இரு ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியது

2022-இல் ஆர்ஜென்டீனாவை கலங்கடித்த நெதர்லாந்து உலகக் கோப்பைக்குத் தேர்வு!

SCROLL FOR NEXT