தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

DIN

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கைவிடப்பட்ட குவாரியின் நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பார்வதி அகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT