தமிழ்நாடு

புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோவையில் 15 பேருக்கும், சென்னையில் 13 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர சிங்கப்பூா், கத்தாரிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கும் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 639 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 174 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT