தமிழ்நாடு

புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

DIN

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோவையில் 15 பேருக்கும், சென்னையில் 13 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர சிங்கப்பூா், கத்தாரிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கும் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 639 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 174 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT