தமிழ்நாடு

தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு கூடாது: ராமதாஸ், டிடிவி தினகரன்

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ராமதாஸ்: இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு இரு தோ்வுகள் கூடாது. ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை, போட்டித்தோ்வு நடத்தாமல், நேரடியாக பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும். இ

டி.டி.வி. தினகரன்: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தோ்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்து பேசாதது கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT