காலமானார் ஆ.வேலம்மாள்
திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.
திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (மே.18) காலை 8 மணிக்கு நடுக்கல்லூரில் நடைபெற உள்ளது.
அவருக்கு, தினமணி திண்டுக்கல் செய்தியாளர் நங்கையார்மணி, தினமணி திருநெல்வேலி முதுநிலை செய்தியாளர் ஏ.வி.பெருமாள் உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தொடர்புக்கு - நங்கையார்மணி-9788024295, ஏ.வி.பெருமாள்- 9994783485.