திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (மே.18) காலை 8 மணிக்கு நடுக்கல்லூரில் நடைபெற உள்ளது.
அவருக்கு, தினமணி திண்டுக்கல் செய்தியாளர் நங்கையார்மணி, தினமணி திருநெல்வேலி முதுநிலை செய்தியாளர் ஏ.வி.பெருமாள் உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தொடர்புக்கு - நங்கையார்மணி-9788024295, ஏ.வி.பெருமாள்- 9994783485.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.